Sunday, May 24, 2015

அந்தப் பணி யாருக்குரியது?


எனக்கென்றோர் உலகம் - 3

Shameela Yoosuf Ali



அல்லாஹுத் தஆலா ஆணையும் பெண்ணையும் இந்த உலகில் கண்ணியமான பிரதிநிதிகளாக, உயிரும் உணர்வுகளும் கொண்ட மனிதர்களாக அனுப்பினான்.ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டதற்கான நோக்கம் இருக்கிறது.உலகை வளப்படுத்தி அமைதியான சூழலொன்றினை உருவாக்கும் உயரிய பணிக்கான பங்களிப்பை வழங்குவதே அது.பூமியைச் செழிக்கச் செய்யும் அதியற்புதமான வாய்ப்பு உங்களுக்கு தரப்பட்டிருக்கும் போது,அந்தப்பணியை மிகச்செவ்வனே நிறைவேற்றக்கூடிய வல்லமையும் ஆற்றலும் வாய்க்கப்பட்டிருக்கும் பொழுது நீங்கள் எப்படி சாதாரணமாய் வாழ முடியும்.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

No comments:

Post a Comment