Sunday, May 24, 2015

சுயம் இழத்தலுக்குரியதா?



எனக்கென்றோர் உலகம் - 2


Shameela Yoosuf Ali

வாழ்க்கையில் சுயத்தை தொலைப்பது பெண்களுக்கு மட்டுமா நடக்கிறது என்ற முணுமுணுப்புக்கள் என் காதில் விழாமலில்லை.வெளியுலகோடு அதிகம் தொடர்புடையவர்களாக நமது ஆண்கள் இருப்பதால் ஒப்பீட்டு ரீதியில் சுயத்தை இழப்பவர்களில் பெண்களே அதிகம்.இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் பல மகளிர் தம் மனதில் தோன்றும் வெற்றிடத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் வாழ்க்கை வண்டியை ஓட்டிச் செல்பவர்களாக இருக்கின்றனர்.காலப்போக்கின் இது விரக்தியாகவும் மன அழுத்தமாகவும் மாறி தம்மைச் சார்ந்தவர்கள் மீதான கடுமையான அதிருப்தி அல்லது தன்னைப் பற்றிய அதீத கழிவிரக்கம் போன்ற வடிவங்களில் வெளிப்படக்கூடும்.

அன்றாடம் நான் சந்திக்கும் பெண்களில் பலர் இந்த அடையாளம் இழத்தலுக்கு ஆளாகியிருப்பதைக் காணும் போது வருத்தமாயிருக்கிறது.


'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

No comments:

Post a Comment